வெப்பு நோய் குணமாக
மாருதி கவசம்
காக்க அசோக வனம் சென்றாய்
கண்டான் அன்னை சீதையினை
நோக்கம் ஒன்றே ராமதூதன்
நுட்ப்பம் வாக்கில் கொண்டானே
ஆக்கம் சேர்க்க இலங்கையினை
ஆழலில் எரிய விட்டவன்தான்
ஆக்கை வெப்பிலே உழலாமல்
அனுமன் என்னை காத்திடுக
இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி அனுமனுக்கு வெண்ணை நிவேதனம்,செய்யவும் . வெப்பு நோய் குணமாகும்.
ஆன்மிக துளிகள்
மாருதி கவசம்
காக்க அசோக வனம் சென்றாய்
கண்டான் அன்னை சீதையினை
நோக்கம் ஒன்றே ராமதூதன்
நுட்ப்பம் வாக்கில் கொண்டானே
ஆக்கம் சேர்க்க இலங்கையினை
ஆழலில் எரிய விட்டவன்தான்
ஆக்கை வெப்பிலே உழலாமல்
அனுமன் என்னை காத்திடுக
இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி அனுமனுக்கு வெண்ணை நிவேதனம்,செய்யவும் . வெப்பு நோய் குணமாகும்.
ஆன்மிக துளிகள்
No comments:
Post a Comment