Saturday 3 March 2012

உயர் பதவி கிடைக்க


"பின்னே திரிந்து உன் அடியரைப்பேணி 
பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் 
முதல்மூவருக்கும் 
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் 
அருமருந்தே 
என்னே இனி உன்னை யான் மறவாமல் 
நின்று ஏத்துவனே

இந்த அபிராமி அந்தாதி ஸ்லோகத்தை தினசரி மூன்று முறை சொல்லி வரவும்.
நீங்கள் நினைத்த காரியங்கள் இடையூறின்றி வெற்றி பெரும்.

ஆன்மிக துளிகள்.

No comments:

Post a Comment

Seriale online