Saturday 10 March 2012

நதி தோஷம்

ங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல்மூன்றுநாட்கள் குளிக்க கூடாது. இந்த மூன்று நாட்களும் நதிகளுக்குரிய தீட்டு
நாட்களாகும். விடியற்காலை 4மணி முதல் 5மணி வரை முனிவர்கள் குளிக்கும்
நேரம். காலை5மணி முதல் காலை 6-30மணி வரை மனிதர்கள் குளிக்கும்
நேரம்.காலை 6-30க்கு மேல் குளிப்பது அசுரர்கள் நேரம்.இந்த நேரம் குளிப்பதற்க்கு
நல்லதல்ல. ரிஷிவேளையில் குளித்து இறைவ்வனை வணங்கிட வாழ்வு சிறக்கும்.

No comments:

Post a Comment

Seriale online