Saturday 3 March 2012

காணாமல் போன பொருள் கிடைக்க 
  யாவரும் போற்றும் என்றும் 
      யாங்கணும் உள்ள செல்வா 
   மூவரும் போற்றும் உன்னை
       முறையொடு பூசை செய்யின் 
   போனதோர் பொருளும் சேரும்
       தீனபந் தேன்றே  உன்னைத்
   தெளிந்தவர் சொன்னார் காக்க
       இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை 11 நாட்கள் சொல்லி வந்து கடைசி நாளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யவும்.

ஆன்மிக துளிகள்.

No comments:

Post a Comment

Seriale online