சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமையும் தேய்பிறை சதுர்த்தியும் சேர்ந்த இந்நாளில், சனி தசை நடப்பில் உள்ளவர்களும், ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர்களும், விநாயகரை இரவு 8 மணிக்கு பூர்ண மோதகம் படைத்து, இந்த அபூர்வத் துதியை 11 முறை கூறிட நலம் பெறலாம்.
“நல்லார் பழிப்பினெழிற் செம்ப-வனத்தை நாணா நின்ற
பொல்லா முகத்தெங்கள் போத-கமே புரமூன் றெரித்த
வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம் மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டானி-ருக்க மலர்த்திருவே..”
No comments:
Post a Comment