அக்ஷய திருதியை எளிமையாக கொண்டாட
அக்ஷய திருதி அன்று தங்கம் வாங்கி தான் கொண்டாட வேன்றும் நினைகவேண்டியதில்லை வசதி உள்ளவர்கள் தங்கம் வாங்கலாம் .நடுத்தர மக்கள் வாங்க முடியாதவர்கள் ஒரு டம்ப்ளீர் உப்பு ,சீனி , பருப்பு , அரிசி
என்று நிறைந்து அளவு பூஜை அறையல் வைத்து பூஜை செய்தல் எல்லா வளமும் நிறைந்து வாழலாம் .
வாழ்வினில் நல்ல விஷயங்களை கடைபிடிக்கவும், நல்ல எண்ணங்களின் செயல்படவும் வேண்டுதல் செய்து, வாழ்வினில் என்றும் சந்தோஷமாய வாழ இறைவனின் துணை என்றும் இருக்கவேண்டுமென பிரார்த்தனை செய்தல் நலம் பயக்கும்.
ReplyDeletehttp://atchaya-krishnalaya.blogspot.com/