வில்வ மரத்தின் மகிமை
ஒரு சிவன் கோயில் அடியல் ஒரு வில்வ மரத்தினை கொடுப்பதால் சகலபாவங்கள் தொலைந்து அனைத்து நலன்களும் கிடைக்கும் .
வில்வம் வளர்பதினால் லக்ஷம் ஸ்வர்ணபூவிருக்கு சமமாகும் . அஸ்வமேதை யாகம் செய்த பலன் கிட்டும் . ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment