ரம்பா திதி
அழகுக்கு அழகான வள்ளி என்று அபிராமி என்னும் பார்வதி தேவி தான் ரம்பை அவள் திதி அன்று பூஜை செய்து வழிபடவேண்டும் . கார்த்திகை மாதம் அம்மாவசை முடித்த மூன்றாவது நாள் ரம்பதிதி அன்று பெண்கள் ஒரு நகை வாங்கி கௌரி அம்மனை நினைத்து நகை போட்டுகொண்டால் பெண்கள் அழகாகவும் நகை நிறைந்தும் காணப்டுவார்கள் என்பது உண்மை .
No comments:
Post a Comment